![[]](/img/trans.gif) |
முதல் பக்கம் » இலக்கியம் » கட்டுரை
திங்கள்கிழமை, நவம்பர் 24, 2008
கராமா மெடிக்கல் சென்டரில் மருத்துவ முகாம் அல்கூஸ் நகரில் உள்ள கராமா மெடிக்கல் சென்டரில், மாபெரும் இலவச மருத்துவ முகாமுக்கு தவ்ஹீத் ஜமாத் மற்றும் கராமா மெடிக்கல் குழுமம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன 28ம் தேதி ...
மலேசிய முஸ்லீம்கள் யோகா செய்ய திடீர் தடை கோலாலம்பூர்: மலேசியாவில் முஸ்லீம்கள் யோகாசனம் செய்வதற்கு அங்குள்ள முக்கிய இஸ்லாமிய அமைப்பு திடீர் தடை விதித்துள்ளது. இஸ்லாமில் இதுபோன்றவற்றை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இது அசுத்தமானது என்று அது ...
மணம் இழக்கும் மலர்கள்! -சோ.மோகனா நமக்கெல்லாம் வாசனை என்றால் பிடிக்கும்தானே!. இயற்கையின் மணம் பரப்பிகளுள் பூக்களுக்குத்தான் முன்னுரிமை என்பதில் யாருக்கும் ஐயமில்லை. ஆனால் இவைகளுக்கும் கூட மணம் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காரணம் ...
செல்போனி்ல் நேர விரயம் வேண்டாம்-வைரமுத்து செல்போன்களை ஆக்கப்பணிக்கு பயன்படுத்த இந்தியர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். நேர விரயத்தை கட்டுப்படுத்தவும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று கவியரசு வைரமுத்து கூறினார். யுனிவர்செல் செல்போன் விற்பனை நிறுவனத்தின் ...
கருணாநிதிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது-போப் தூதர் வழங்குகிறார் சென்னை: சாந்தோம் கலைத்தொடர்பு நிலையத்தின் 2008ம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது முதல்வர் கருணாநிதிக்கு வழங்கப்படுகிறது. சென்னையில் நாளை நடக்கும் விழாவில் போப்பாண்டவரின் தூதர் இந்த விருதை வழங்குகிறார். ...
தெற்காசிய பல்கலை.-மத்திய அமைச்சரவை ஒப்புதல் டெல்லி: இந்தியாவில், தெற்காசிய பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான சார்க் நாடுகளின் ஒப்பந்தத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இப்பல்கலைக்கழகம் இந்தியாவில் அமையவுள்ளது. சார்க் அமைப்பின் சார்பில் இந்தப் பல்கலைக்கழகம் ...
உறவுகளின் துரோகம்: முதியோர் இல்லத்தில் ஒரு மூத்த எழுத்தாளர்! 1973ம் ஆண்டு சாஹித்ய அகாதமி விருது பெற்ற மாபெரும் எழுத்தாளர் அந்தப் பெண்மணி. ஆனால் இன்று ஆதரவுக்கு ஆளின்றி ஒரு முதியோர் இல்லத்தில் தன் மிச்ச நாளைக் கழித்துக் ...
பழையனவைகள் -எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ நெஞ்சாங்கூட்டுக் குழியில் அமிழ்ந்து இறுகிப் போயிருக்கின்றன பசையிழக்கா பழைய காட்சிகள் தசை நார்கள் குறுகிச் சுருங்கி மயிர் நரைத்துதிர்ந்து உடல் மூப்புத் தட்டிய பின்னும் அக் ...
குமரி வள்ளுவர் சிலைக்கு 22ம் தேதி முதல் படகு சவாரி அஞ்சுகிராமம்: கன்னியாகுமரி வள்ளுவர் சிலைக்கு ரசாயானப் பூச்சுப் பணிகள் முடிந்து விட்டதால் வருகிற 22ம் தேதி முதல் மீண்டும் படகு சவாரி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடலில் ...
அபுதாபியில் கவிக்கோ அப்துல் ரஹ்மான் உரை அபுதாபியில் வரும் 19ம் தேதி கவிக்கோ டாக்டர் அப்துல் ரஹ்மான் பங்கேற்கும் சமுதாயக் கல்வி, பொருளாதார மேம்பாட்டு கருத்தரங்கு நடைபெறவுள்ளது. அபுதாபி சிட்டி கலீஃபா சாலையில் உள்ள பேலஸ் ...
|
 |
|
|
![[]](/img/trans.gif) |
|
![[]](/img/trans.gif) |