செய்திகள்    வர்த்தகம்    புக்மார்க்ஸ்    இலக்கியம்    ஜோதிடம்    சினிமா    சமையல்    ஆன்மீகம்    ஆசிரியர் பக்கம்    வீடியோ    கோப்புகள்    Font Help
[]
[] முதல் பக்கம் » இலக்கியம் » கவிதை

திங்கள்கிழமை, நவம்பர் 24, 2008

தினந்தோறும்....
-ரிஷி சேது தினந்தோறும் தீபாவளிதான் வெடிச்சத்தமில்லாமல் விடியாதெங்கள் காலை நரகாசுரர்களும் ராவணர்களும் குறிபார்த்தடிப்பது சில சிறு விதைகளைதான் அவர்களுக்குத்தெரியும் நாங்கள் விருட்சமாவோம் என செஞ்சோலையில் வெடித்ததில் சிதறியதெல்லாம் இளம் ...

மாசறு பொன்னே; முரசொலி மாறா! - கருணாநிதி
சென்னை: மறைந்த, முன்னாள் மத்திய மந்திரி முரசொலி மாறனின் 5-வது நினைவு நாளையொட்டி, அவருக்கு முதல்வர் கருணாநிதி கவிதை மூலம் புகழாரம் சூட்டியுள்ளார். முன்னாள் மத்திய மந்திரியும், தி.மு.க.வின் ...

பாலையான வாழ்க்கை
-கவியன்பன் பாலையான வாழ்க்கையைப் பசுஞ்சோலையாய் ஆக்கவே பாலைவன நாட்டுக்கே பறந்து வந்த பறவைகள் நாங்கள்... இச்சையை மறந்தோம்; இன்பத் தாய்நாட்டை துறந்தோம்; பச்சிளம் குழந்தைகளை பாராமுகமானோம்; பணத்தால் வேலியிட்டு ...

'தொலைச்ச மொகம்'
-ரிஷி சேது அப்பனாட்டம் எம்மொகமாம் பள்ளிக்கூடம் போனாக்க பார்த்தவிங்க சொன்னாய்ங்க என் மாமன் போல இருக்கேனாம் பொல்லாத ஊருசனம் எல்லாரும் சொல்லும்படி என்னாச்சு என் மொத்திற்கு எப்போ யார் ...

பொறுத்தது போதும்...
-அனாமிகா பிரித்திமா   தினமும்... கவிதைகளை... பிரசவிக்கிறேன்... வேதனையோடு... உங்கள்  நினைவாய்… குழந்தையை ... பொத்தி பொத்தி ... வைத்தேன்... வளர்த்தேன்… என் இதயத்தில்... இன்று வரை… பொறுத்தது ...

கண்ணீர் துளிகள்
-கம்பம் வீ.சண்முகசுந்தரம் இதோ புறப்பட்டுவிட்டேன் சுற்றத்தையும் அழைத்துக்கொண்டு கட்டிகாத்த கண்ணைவிட்டு, கண்ணின் கருமணியை விட்டுவிட்டு. அதோ இமைகள் இன்முறுவலோடு வழியனுப்ப வாய் விரிக்கின்றன இன்பமோ, துன்மோ இதயம் இளகும் ...

காதலின் சப்தம்
-ரிஷி சேது காதலின் சப்தத்தை எழுதச்சொன்னாய் அதிகாலை என் ஜன்னலோரம் மெல்லிறகை அசைத்துப்பறந்த புறாவின் சப்தமாகவோ மெந்தூரலில் நுழைந்தாடும் காற்றின் சப்தமாகவோ பெருங்கூட்டத்தில் சிதைந்தாடும் வார்த்தைக்குவியலின் கலவைச் சத்தமாகவோ ...

என் பாக்கியம்...
-அனாமிகா பிரித்திமா கண்கள் முன் உங்களை... வைத்திருக்கிறேன்... ஒரு நொடி கூட முட மனதில்லை... நீங்கள் மறையக்கூடாதே !... நாசியில் இழுக்கிறேன் சுவாசம்... நீங்கள் இருக்கும்... இதயத்திற்கு... இரத்த ...

மொட்டுக்கள் மலர்வதற்காக
-அனுகிரஹா வாசமற்றுக் காத்திருக்கிறது தோட்டம்; வண்ணங்களற்று வெறித்திருக்கின்றன விழிகள்; விளையாட களமற்று திரிகின்றன பட்டாம் பூச்சிகள்; அலங்காரமற்று வழிபாட்டினில் தெய்வங்கள்; உவமைகளற்ற வறட்சியில் கவிஞர்கள்; இன்னும் தியானத்தில் மலர ...

தனிமை
-இன்பா தினசரி தேதித்தாள் கிழித்து எறிந்தபின் அட்டை மட்டும் தனிமையில் தொங்கிக் கொண்டிருக்கிறது முதியோர் இல்லத்தில் ------------------------------------ நேசம் நான் அம்மாவை மட்டும் நேசிக்கிறேன் அவளும் நேசிக்கிறரள் முழு ...



More Pages: 1  2  3  

[]




[]


Opinion Poll

Who should own responsibility for Mumbai attacks?
Political fraternity
Intelligence community
Both
    

Results | Previous Results

[]
Recommended Links
     SMS Updates      Astrology      Chat      RSS      Post Free Classifieds      Online Shopping & Auctions      Jobs      Explore India