![[]](/img/trans.gif) |
முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா
வியாழக்கிழமை, ஆகஸ்ட் 28, 2008
கண்ணை தோண்டி எடுத்து நேர்த்திக் கடன்! பாகல்கோட்: கர்நாடகத்தில் கண்ணை தோண்டி எடுத்து முக்தி அடைந்த ஞானிக்கு நேர்த்தி கடன் செலுத்தியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ளது அடகா கிராமம். இந்த ...
இந்தப் புகழ் தற்காலிகமானது: அபினவ் பிந்த்ரா டெல்லி: ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை வென்றதால் தனக்கு கிடைத்துள்ள புகழ் தற்காலிகமானது என்றும், அனைவரும் இதை சீக்கிரம் மறந்து விடுவார்கள் என்றும் துப்பாக்கிச் சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா ...
இந்தியாவின் 7 அதிசயங்கள்-என்டிடிவி புதிய நிகழ்ச்சி! டெல்லி: என்.டி.டி.வி செய்திச் சேனல், மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து "இந்தியாவின் 7 அதிசயங்கள்" எவை என கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக ஆன்லைனில் வாக்களிக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. ...
அடுத்த மாதம் சிரஞ்சீவி ரத யாத்திரை! பள்ளிப்பட்டு: தனது கட்சியை மக்களிடம் கொண்டு செல்வது, அவர்களின் ஆதரவை திரட்டும் வேலைகளை சிரஞ்சீவி படுவேகமாக தொடங்கியுள்ளார். அதன் முதல் கட்டமாக ஆந்திரா முழுவதும் அடுத்த மாதம் ரத ...
அப்பாடா.. முதல்வரானார் சிபு: 1ம் தேதிக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் ராஞ்சி: ஒருவழியாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றுவிட்டார் சிபுசோரன். அவருடன் 11 மந்திரிகளும் பதவியேற்றனர். இதில் அரசுக்கு ஆதரவு அளிக்கும் 6 சுயேச்சைகளும் அடக்கம். 64 ...
ஜம்முவில் தீவிரவாதிகளுடன் கடும் சண்டை - 4 பிணைக் கைதிகள் மீட்பு ஜம்மு: ஜம்முவில் வீடு புகுந்து 7 பேரை தீவிரவாதிகள் சிறை பிடித்தனர். இதையடுத்து தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இறுதியில், 4 பிணைக் ...
ஜம்மு-தீவிரவாதிகளிடம் 7 பிணைய கைதிகள்! ஜம்மு: ஜம்முவில் இன்று அதிகாலை தீவிரவாதிகள நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில் ராணுவ அதிகாரி, பொது மக்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக பலியாயினர். இதைத் தொடர்ந்து பெண்கள், ...
உலக ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள்! டெல்லி: உலகில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில் தான் வசிக்கின்றனர் என உலக வங்கியின் ஆய்வு தெரிவிக்கிறது. ஒரு நாளைக்கு 1.25 ...
தேர்தல்-ராகுல் தலைமையில் உ.பி காங். ஆலோசனை அலகாபாத்: உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் ஒருங்கிணைப்பு கமிட்டி கூட்டம் ராகுல் காந்தி தலைமையில் நாளை நடக்கிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து தேர்தலை ...
சூரத்தில் வெடிகுண்டுகள்- இருவர் கைது சூரத்: சூரத்தில் 25 இடங்களில் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக இரண்டு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி அகமதாபாத்தில் தொடர் குண்டு வெடிப்பு ...
|
 |
|
|
![[]](/img/trans.gif) |
|
![[]](/img/trans.gif) |