செய்திகள்    வர்த்தகம்    புக்மார்க்ஸ்    இலக்கியம்    ஜோதிடம்    சினிமா    சமையல்    ஆன்மீகம்    ஆசிரியர் பக்கம்    வீடியோ    கோப்புகள்    Font Help
 தமிழகம்    இந்தியா    உலகம்    இலங்கை    விளையாட்டு    வர்த்தகம்
[]
[] முதல் பக்கம் » செய்திகள் » விளையாட்டு

செவ்வாய்க்கிழமை, நவம்பர் 25, 2008

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர் மன்றம்!
சென்னை: இந்தியன் பிரிமீயர் லீக் அமைப்பின் முதலாவது டுவென்டி 20 சாம்பியன் போட்டியில் 2வது இடம் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, சென்னையில் ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. ...

வெளிநாட்டில்தான் டோணிக்கு சவால் காத்திருக்கிறது: கங்குலி
டெல்லி: கேப்டனாக, டோணிக்கு வெளிநாட்டு ஆடுகளங்களில்தான் உண்மையான சோதனை காத்திருக்கிறது. அங்கு வென்றால்தான் அவர் தனது திறமையை நிரூபிக்க முடியும் என்று முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி கூறியுள்ளார். ...

பெங்களூர் ஒரு நாள் போட்டி: ஷேவாக் அதிரடி பேட்டிங்
பெங்களூர்: பெங்களூரில் இன்று நான்காவது ஒரு நாள் போட்டி தொடங்கியது. இங்கிலாந்து அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரரான வீரேந்திர ஷேவாக் அதிரடியாக ஆடினார். ...

ஆனந்த்துக்கு உற்சாக வரவேற்பு
சென்னை: 3வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று சென்னை திரும்பிய விஸ்வநாதன் ஆனந்துக்கு சென்னையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜெர்மனியின் பான் நகரில் நடந்த உலக ...

கிரிக்கெட் வாரிய டெக்னிக்கல் கமிட்டியில் கங்குலி
டெல்லி: கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தொழில்நுட்பக் கமிட்டியில் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்தில்தான் செளரவ் கங்குலி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு ...

16 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
கான்பூர்: முதல் இரு ஒரு நாள் போட்டிகளில் படு தோல்வி அடைந்த இங்கிலாந்து அணி, கான்பூரில் நடந்த 3வது போட்டியிலும் தோல்வி அடைந்தது. இந்தியா, இங்கிலாந்து இடையிலான 3வது ...

யுவராஜ் சிங்கின் ரன் மழை கான்பூரில் நிற்கும்: பிராட்
லண்டன்: இந்திய வீரர் யுவராஜ் சிங்கின் ரன் மழை கான்பூர் போட்டியோடு நிறுத்தப்பட்டு விடும் என இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் கூறியுள்ளார். இந்திய - இங்கிலாந்து ...

யுவராஜ் சதம் - இந்தியா மீண்டும் அபார வெற்றி
இந்தூர்: இந்தூரில் இந்தியா, இங்கிலாந்து இடையிலான 2வது ஒரு நாள் போட்டியில் யுவராஜ் சிங் அபாரமாக ஆடி சதம் போட்டார். இப்போட்டியிலும் இந்தியா அபார வெற்றி பெற்று 2-0 ...

மீண்டும் பணிக்குத் திரும்பும் ஸ்டீவ் பக்னர்
சிட்னி: கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் நடந்த இந்திய- ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் கொடுத்த தவறான தீர்ப்புகளால் பெரும் கண்டனத்துக்கு ஆளாகி ஐசிசி நடுவர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருந்த மேற்கு ...

கிரிக்கெட்: இந்தியாவிடம் இங்கிலாந்து படுதோல்வி
ராஜ்கோட்: ராஜ்கோட்டில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில், இங்கிலாந்து அணியை 158 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபாரமாக தோற்கடித்தது. யுவராஜ் சிங் சதம் அடித்தார், ஆட்ட நாயகனாகவும் ...



More Pages: 1  2  3  

[]




[]


Opinion Poll

Who should own responsibility for Mumbai attacks?
Political fraternity
Intelligence community
Both
    

Results | Previous Results

[]
Recommended Links
     SMS Updates      Astrology      Chat      RSS      Post Free Classifieds      Online Shopping & Auctions      Jobs      Explore India