பிரபாகரன் நாட்டை விட்டு தப்பி ஓடுவார்-பொன்சேகாq கொழும்பு: கிளிநொச்சியை ராணுவம் நெருங்கி விட்டதால் தனது பதுங்கு இடத்திலிருந்து விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் விரைவில் தப்பி விடுவார் என்று இலங்கை ராணுவத் தளபதி சரத் ...
விடுதலைப் புலிகளின் முக்கிய முகாம் வீழ்ந்தது கொழும்பு: முல்லைத்தீவு மாவட்டம் ஆதங்குளம் என்ற இடத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய பயிற்சி முகாமை ராணுவம் கைப்பற்றியுள்ளது. அங்கு மொத்தம் நான்கு பங்கர்கள் மற்றும் எட்டு பயிற்சிக் ...
தமிழக நிவாரணப் பொருட்கள் வன்னியை அடைந்தன வன்னி: தமிழகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் கொழும்பிலிருந்து வன்னிக்குச் சென்றுள்ளன. ஐ.நா. மனித உரிமை கழகம் இந்த பொருட்களை எடுத்துச் சென்றுள்ளது. தமிழர் பகுதிகளில் இலங்கை படைகள் ...
உணவு, மருந்து தடையை எதிர்த்து வன்னியில் தமிழர்கள் பேரணி வவுனியா: வன்னிப் பகுதியில் உணவு, எரிபொருள், மருந்து உள்ளிட்டவற்றைத் தடுத்து நிறுத்தி சித்திரவதை செய்யும் அவலப் போக்கை உடனடியாக இலங்கை அரசு கைவிட வேண்டும் என்று கோரி வன்னியில் ...
புலிகளின் ரன்வேயை கைப்பற்றிய ராணுவம் கொழும்பு: இலங்கையில் பரந்தன்-பூனேரி சாலையில் விடுதலைப் புலிகளின் விமானப் படை ரன் வேயை ராணுவம் கைப்பற்றியது. நிவில் என்ற இடத்தில் உள்ள இந்த 200 மீட்டர் நீள ரன்வேயை ...
புலிகளிடமிருந்து முகமலையை பிடித்தது ராணுவம் கொழும்பு: கிளிநொச்சி அருகே உள்ள முகமலை பகுதியை புலிகளிடமிருந்து இலங்கை ராணுவம் இன்று கைப்பற்றியது. இந்த மோதலில் புலிகள், ராணுவம் தரப்பில் ஏராளமானோர் பலியாகியுள்ளனர். கிட்டத்ட்ட 6 நாட்கள் ...
திருவாரூரில் ரணில் கார் மறிப்பு-சிபிஐ கெரோ திருவாரூர்: திருவாரூர் வந்த முன்னாள் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் காரை நூற்றுக்கணக்கான இந்திய கம்யூனிஸ்ட் தொண்டர்கள் வழி மறித்து கொரா செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இன்று ...