![[]](/img/trans.gif) |
முதல் பக்கம் » செய்திகள் » இலங்கை
புதன்கிழமை, ஆகஸ்ட் 27, 2008
எல்டிடிஇ விமான தாக்குதல்-திரிகோணலை துறைமுகம் நாசம்! திரிகோணமலை: விடுதலைப் புலிகள் நேற்று இரவு அதிரடி விமானத் தாக்குதலை நடத்தினர். அடுத்தடுத்து நடந்த இந்தத் தாக்குதலில் திரிகோணமலை துறைமுகம் பலத்த சேதமடைந்தது. வீரர்களை ஏற்றிச் செல்லும் கப்பல் ...
இலங்கை-2 மாகாண தேர்தலில் ராஜபக்சே கட்சி வெற்றி கொழும்பு: இலங்கையில் இரு மாகாணங்களில் நடந்த தேர்தலில் அதிபர் ராஜபக்சே தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 9 மாகாணங்களில் வடக்கு மத்திய ...
இலங்கையில் கடும் மோதல்-12 புலிகள் பலி கொழும்பு: இலங்கையில் ராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையே நேற்று நடந்த கடும் சண்டையில் 12 புலிகள் கொல்லப்பட்டனர். இதுகுறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் உதய நாணயகாரா கூறியதாவது கிளிநொச்சிப் பகுதியில் ...
இலங்கை ராணுவம் தாக்குதல்-60 புலிகள் பலி கொழும்பு: இலங்கை ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் 60 புலிகள் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் ராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையே கடுமையான போர் நடந்து வருகிறது. புலிகள் கட்டுப்பாட்டில் ...
தீவிரவாதத்தை நசுக்க வேண்டும்- பிரதமர் கொழும்பு: தீவிரவாதத்திற்கு எதிரான மனநிலையில் பெரும் மாற்றம் ஏற்பட வேண்டும். அனைவரும் ஒருங்கிணைந்து தீவிரவாதத்திற்கு எதிராக போராட வேண்டும், ஒடுக்க முயல வேண்டும். தலை தூக்காமல் அதை நசுக்க ...
புலிகள்-அல்கொய்தா தொடர்பு: இலங்கை புகார் கொழும்பு: விடுதலைப் புலிகளுக்கும் அல்கொய்தா அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக இலங்கை ராணுவம் புகார் கூறியுள்ளது. கொழும்பில் இன்று சார்க் மாநாடு தொடங்கியது. இதையொட்டி இலங்கையில் குவிந்துள்ள சர்வதேச பத்திரிகையாளர்களுக்கு ...
மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த ராஜபக்சேவுக்கு மன்மோகன் கோரிக்கை கொழும்பு: இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன், பிரதமர் மன்மோகன் சிங் முக்கியப் பேச்சுவார்த்தையை நடத்தினார். அப்போது தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படைத் தாக்குதலை நிறுத்துமாறு ராஜபக்சேவை மன்மோகன் சிங் ...
இந்தியாவுக்கு முக்கியமான நாள் - மன்மோகன் மகிழ்ச்சி கொழும்பு: இந்தியாவுக்கு இது மிக முக்கியமான நாள் என்று ஐஏஇஏ ஒப்புதலுக்கு பிரதமர் மன்மோகன் சிங் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்தியாவின் பாதுகாப்பு வரைவு ஒப்பந்தத்திற்கு சர்வதேச அணு சக்தி ...
புலிகளுக்கு தமிழக மீனவர்கள் உதவி- இலங்கை ராமேஸ்வரம்: விடுதலைப் புலிகளுக்கு தமிழக மீனவர்கள் உதவி செய்வதாக இலங்கை அரசு சந்தேகப்படுவதாக ராமேஸ்வரம் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் கூறினார். இலங்கையில் தெற்காசிய மக்கள் சபை மாநாடு ...
சார்க் மாநாட்டையொட்டி புலிகள் போர் நிறுத்தம்-அரசு நிராகரிப்பு வவுனியா: சார்க் மாநாட்டையொட்டி ஒரு வார கால போர் நிறுத்தத்தை விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். சார்க் மாநாடு வெற்றிகரமாக நடைபெறவும் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த அறிவிப்பை ...
|
 |
|
|
![[]](/img/trans.gif) |
|
![[]](/img/trans.gif) |