செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 2, 2008,
கருணாநிதி-மாறன் சகோதரரர்கள் சந்திப்பு, மீண்டும் இணைந்தனர்
மழை, வெள்ளம்- எலிக்கறி சாப்பிட்ட மக்கள்
இலவசத் திட்டங்களால் சமூகம் முன்னேறாது: சிவகாமி
ஊருக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்
ரவுடிகளுக்கு வெடிகுண்டு சப்ளை செய்த சாமியார் கைது
அருந்ததியர்கள்: கருணாநிதியின் மாய வலை-ஜெ.
மும்பை தாக்குதல் எதிரொலி குமரியில் குறையும் வெளிநாட்டு பயணிகள்
போலி ஆவணம்-லாட்ஜில் சிக்கிய இலங்கை தமிழர்கள்
தமிழக கடலோரங்களில் தீவிர ரோந்து
மிதக்கும் சென்னை..படகுகளில் வேளச்சேரி மக்கள்
சிறையிலிருந்து விடுதலையான காடுவெட்டி குரு
நில அபகரிப்பு சர்ச்சை: டெஹல்கா 'டேப்'பில் சிக்கிய வீரபாண்டி ஆறுமுகம்!
மழையால் தமிழகம் சீர்குலைவு: கருணாநிதி
தூத்துக்குடி துறைமுகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
ஜெகதாப்பட்டனம் மீனவர்களைக் கடத்திய இலங்கை
சென்னை அருகே காலராவுக்கு பெண் பலி
தீவிரவாதிகள் பிடியிலிருந்து மீண்ட சி.சுப்ரமணியம் பேரன்
மழை குறைந்தாலும் வெள்ளம்-தத்தளிக்கும் தமிழகம்
எஸ்.பி. வீடு எதிரே துணிகரம்-பெட்ரோல் குண்டு வீச்சு
ஊரில் கோஷ்டி மோதல்-பள்ளிக்கு விடுமுறை
மும்பை தாக்குதலில் எங்களுக்குத் தொடர்பில்லை - பாக்.
இலங்கையில் அமைதி-நாகர்கோவிலில் பிரார்த்தனை
டிச. 10ல் சட்டக் கல்லூரி தேர்வுகள்
ஜெ. பாதுகாப்பு: புது உத்தரவு தேவையில்லை - உயர்நீதிமன்றம்
2ம் தேதி எம்பி்க்கள், 4ம் தேதி கருணாநிதி சந்திப்பு
'அரசியல் நாகரீகத்தின் சின்னம் வி.பி.சிங்'-கருணாநிதி
'தான் திருடி, பிறரை நம்பாள்'-ஜெ மீது கருணாநிதி தாக்கு
சென்னை மழை பாதித்த பகுதிகளில் கருணாநிதி ஆய்வு
3 வீடுகளில் 135 பவுன் நகைகள் கொள்ளை
மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 49 ஆனது
காரைக்காலில் புயல் கரையை கடந்தது
பேய் மழை: வெள்ளத்தில் மிதக்கும் தமிழகம்
தீவிரவாதத்தை ஒடுக்க மீண்டும் பொடா- ஜெ
ஜெகதாப்பட்டினத்தில் உள்வாங்கிய கடல்! மக்கள் பீதி!!
புதுச்சேரியில் 1000 கிராமங்களில் வெள்ளம்
மலை உச்சியில் இருந்து குதித்த மாணவி தப்பினார்!
குரு: குண்டாஸ் ரத்து; மீண்டும் திமுக-பாமக கூட்டணி?
கடும் பாதுகாப்பு வளையத்தில் சென்னை
மழை: உயிரிழந்தோருக்கு ரூ.1லட்சம் நஷ்ட ஈடு
பிரபாகரன் பிறந்த நாளைக் கேக் வெட்டிக் கொண்டாடிய திருமா!
ஜெ மியூசிக்குக்கு நான் டான்ஸ் ஆட முடியாது-ராஜா
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விஷயத்தில் யூகமான குற்றச்சாட்டுகளைக்காக நான் ராஜினாமா செய்யத் தேவையில்லை. இந்த விஷயத்தில் ஜெயலலிதாவின் மியூசிக்குக்கு எல்லாம் என்னால் ஆட முடியாது என மத்திய தொலைத்தொடர்புத்துறை ...
திமுகவுக்கு தான் பரிமாற தெரியும்-கருணாநிதி
சென்னை: வங்கிகள் தேசியமயமாக்கப்பட காரணமாக இருந்தது திமுக என முதல்வர் கருணாநிதி கூறினார். ஊராட்சி அளவில் மாநிலத்தில் 5 சிறந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மணிமேகலை விருதுகள் ...
அனைத்துக் கூட்டமா அல்லது அரசியல் அணிவகுப்பா? சிபிஎம் கேள்வி
சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் அரசியல் அணி வகுப்பு போல தோன்றுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. இதுகுறித்து கட்சியின் ...
தொடர்ந்து பலத்த மழை - தத்தளிக்கும் தமிழகம் - இன்றும் விடுமுறை
சென்னை: தமிழகம் முழுவதும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் வெள்ளக்காடாகியுள்ளன. இதனால் இங்கெல்லாம் ...
காவிரி டெல்டா மாவட்டங்களில் சூறாவளியுடன் கன மழை
கடலூர்: காவிரி டெல்டா மாவட்டங்களில் பலத்த சூறாவளிக் காற்றுடன் கன மழை விளாசி வருகிறது. நாகை துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கைக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. அடுத்த 24 ...
இதயத்தில் துளை... சிறுமி திவ்யதர்ஷிணிக்கு உதவ!
திருச்சி: இதயத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டையை அடைக்க அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள தேவையான நிதியின்றித் தவித்து வரும் திருச்சி சிறுமி திவ்யதர்ஷிணிக்கு உதவ முன்வருவோர் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம். ...
ஸ்டான்லி மருத்துவமனையில் உறுப்பு தானத்திற்கு தனிப் பிரிவு
சென்னை: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு வசதியாக தனிப் பிரிவே தொடங்கப்பட்டுள்ளது. சென்னை அருகே உள்ள திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த ஹிதேந்திரனின் பெற்றோர் செய்த ...
சிவகாமி ஐ.ஏ.எஸ் பகுஜன் சமாஜில் இணைந்தார்
சென்னை: தமிழகத்தில், அரசியலில் நுழைந்த 2வது பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்ற பெயரைப் பெற்றுள்ளார் சிவகாமி. சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்ற அவர் பகுஜன் சமாஜ் கட்சியில் இன்று ...
அத்வானி இந்திய 'ஜான் மெக்கெய்ன்?'-பாஜக பாய்ச்சல்
சென்னை: தமிழினம், தமிழ் மொழி என்று சொல்லிக் கொண்டு மக்களை கருணாநிதி இனியும் ஏமாற்ற முடியாது என பாஜக மாநிலத் துணைத் தலைவர் எச்.ராஜா கூறினார். சென்னையில் நிருபர்களிடம் ...
'ஸ்பெக்ட்ரம்': ராசா பதவி விலக வேண்டும்-ஜெ
சென்னை: பல ஆயிரம் கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் மத்திய அமைச்சர் ராசா குற்றமற்றவராக இருந்தால், முதலில் பதவியில் இருந்து விலகி தன்னை விசாரணைக்கு உட்படுத்திக் கொள்ள ...