தமிழகத்திலும் சிரஞ்சீவி கட்சியை தொடங்க ரசிகர்கள் கோரிக்கை சென்னை: ஆந்திராவை கலகலக்க வைத்துள்ள சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சியின் கிளையை தமிழகத்திலும் தொடங்க வேண்டும் என தெலுங்கு பேசும் மக்கள் சிரஞ்சீவிக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் விரைவில் ...
எஸ்.வி.சேகர் வீட்டு கல்யாணத்தில் கருணாநிதி-நீக்கப்படுவாரா? சென்னை: முதல்வர் கருணாநிதியுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகரும், அதிமுக எம்.எல்.ஏவுமான எஸ்.வி.சேகரின் பதவி பறிக்கப்படலாம் என அதிமுக வட்டாரத்தில் பேச்சு கிளம்பியுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் ...
கரூர்-திருச்சியில் மணல் கொள்ளை: காங். போராட்டம் திருச்சி: திருச்சி, கரூர் மாவட்ட காவிரி ஆற்றில் நடக்கும் மணல் கொள்ளையை கண்டித்து திருச்சியில் வரும் 10ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ ராஜசேகரன் தெரிவித்துள்ளார். ...
வாந்தி-பேதி: 43 மாணவர்கள் 'அட்மிட்' சென்னை: கல்வி சுற்றுலாவிற்காக சென்னை வந்த கேரள மாணவ, மாணவிகள் 43 பேருக்கு திடீரென வாந்தி, பேதி ஏற்பட்டது. அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை, ...
கால் வலி-குழந்தையை கொன்று தாய் தற்கொலை மதுரை: நோய் குணமாகாததால் குழந்தையை கொலை செய்து விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்டார். மதுரை அருகே உள்ள வஞ்சி நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவர் மும்பையில் உள்ள ...
ரங்கசாமி விலகினார் - புதிய முதல்வராகிறார் வைத்திலிங்கம் புதுச்சேரி: புதுச்சேரி மாநில புதிய முதல்வராக முன்னாள் முதல்வரும், தற்போதைய அமைச்சருமான வைத்திலிங்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று மாலை அவர் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். ...
தொடரும் விசைத்தறிகள் வேலை நிறுத்தம் கோவை: கோவை மாவட்டத்தில் கூலி உயர்வு கோரி கடந்த 13 நாட்களாக விசைத்தறி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர்கள் முன்னிலையில் இன்று மீண்டும் ...
கூட்டணிக்காக யார் காலிலும் விழ மாட்டேன்: விஜயகாந்த் சென்னை: தெய்வமாக நான் வணங்கும் மக்கள் காலில் விழுவேன். ஊரை அடித்து உலையில் போட்டு கொள்ளை அடிக்கிறவர்கள் காலில் கூட்டணிக்காக என்றும் விழ மாட்டேன். அப்படி ஒரு நிலைமை ...
அரசு உத்தரவை மீறி கேரளாவுக்கு மணல் கடத்தல் செங்கோட்டை: வெளி மாநிலங்களுக்கு மணல் கொண்டு செல்வதற்கு தமிழக அரசு விதித்துள்ள தடையை மீறி கேரளாவுக்கு மணல் கடத்தப்படுவது தடையின்றி தொடர்கிறது. தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன் மணல் ...
குளித்தலை-வேன் கவிழ்ந்து மணமக்கள் படுகாயம் குளித்தலை: திருமண கோஷ்டி சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மணமக்கள் உள்பட சுமார் 20 பேர் படுகாயம் அடைந்தனர். கரூர் மாவட்டம், சேங்கல் அருகே உள்ளது பூவம்பாடி. ...