செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 2, 2008,
பாக்.கில் தீவிரவாதிகளை தாக்க இந்தியாவுக்கு உரிமை உண்டு-ஓபாமா
வெளியுறவு-ஹில்லாரி; பாதுகாப்பு அமைச்சர்- கேட்ஸ்
கான்டலீசா ரைஸை அனுப்பி வைக்கும் ஜார்ஜ் புஷ்
மும்பை தாக்குதல் விசாரணை: இந்தியாவுக்கு முழு ஆதரவு - புஷ் உறுதி
பாக். தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கலாம்: அமெரிக்கா
பாக் உளவு அமைப்பின் ஐஎஸ்ஐயின் அரசியல் பிரிவு மூடல்
பாக். திடீர் பல்டி - ஐ.எஸ்.ஐ. தலைவருக்குப் பதில் பிரதிநிதியை அனுப்புகிறது
5 தீவிரவாதிகள் இங்கிலாந்து நாட்டவர்?-ஒருவன் ஏமனி
இஸ்ரேலிய மருத்துவ குழு மும்பை விரைகிறது
தனி ஈழம்-இங்கிலாந்து உதவ வைகோ கோரிக்கை
துபாய்: தப்பியபோது மாடியிலிருந்து விழுந்து இந்தியர் பலி
துபாய்: தனது காதலியான, வீட்டு வேலைக்காரப் பெண்ணைப் பார்க்க ரகசியமாக அவர் வேலை பார்த்த வீட்டுக்குள் நுழைந்த இந்திய வாலிபர், வீட்டு உரிமையாளர் திடீரென வந்ததால் அவரிடம் சிக்காமல் ...
அமெரிக்க நிதியமைச்சராகும் டிமோத்தி கீத்னர்
வாஷிங்டன்: தனது அரசின் நிதியமைச்சராக டிமோத்தி கீத்னரை அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள பராக் ஒபாமா நியமித்துள்ளார். கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வரும் ஜனவரி 20ம் தேதி அதிபராகப் ...
குவைத்தில் புலிகளுக்கு நிதி சேகரிப்பு-இலங்கை
குவைத்: குவைத்தில் விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரிப்புக் கூட்டம் நடந்துள்ளதாக அந் நாட்டிடம் இலங்கை அரசு புகார் கூறியுள்ளது. மிர்காப் என்ற இடத்தில் குவைத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் ...
இந்திய, பாக். உள்துறை செயலாளர்கள் இன்று பேச்சு
இஸ்லாமாபாத்: இந்திய, பாகிஸ்தான் உள்துறை செயலாளர்கள் மட்டத்தில் இன்று ஐந்தாவது சுற்றுப் பேச்சுவார்த்தை இஸ்லாமாபாத்தில் நடைபெறுகிறது. தீவிரவாதம், கள்ள நோட்டு, போதைப் பொருள் நடமாட்டம், கைதிகள் பரிமாற்றம், விசா ...
பொருளாதார நெருக்கடி: இனிமேல்தான் மோசமான நிலை வரப் போகிறது-ஐஎம்எஃப்
பொருளாதார நெருக்கடி: இனிமேல்தான் மோசமான நிலை வரப் போகிறது-ஐஎம்எஃப் ஜூரிச்: தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி மிகப் பெரிய ஒன்றல்ல. இதை விட மோசமான நிலை இனிமேல்தான் வரும் என்று ...
2.5 லட்சம் அமெரிக்கருக்கு வேலை: ஓபாமா உறுதி
வாஷிங்டன்: அடுத்த மூன்று ஆண்டுகளில் 2.5 லட்சம் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் வகையில் புதிய திட்டம் ஒன்றைத் தயார் செய்துள்ளதாக பராக் ஓபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அதிபராகத் தேர்வு ...
மலேசியா-அரசு வேலையில் தமிழர்களுக்கு இட ஒதுக்கீடு அதிகரிப்பு
கோலாலம்பூர்: மலேசிய அரசு வேலை வாய்ப்புகளில், இந்திய வம்சவாளியினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம தற்போது உள்ள 3.4 சதவீதம் என்ற இட ஒதுக்கீடு இனிமேல் ...
சவூதி கப்பலை விடுவிக்க 25 மில்லியன் பணம் கேட்கும் கடற் கொள்ளையர்கள்
மொகாதீஷு: கடத்திச் சென்றுள்ள சவூதி அரேபியாவின் பிரமாண்ட எண்ணெய்க் கப்பலான சிரியஸ் ஸ்டாரை விடுவிக்க வேண்டுமானால் 25 மில்லியன் டாலர் பணம் தர வேண்டும் சோமாலியா கடற் கொள்ளையர்கள் ...
இதயமே இல்லாமல் 118 நாட்கள் வாழ்ந்த சிறுமி!
மியாமி: அமெரிக்காவைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், இதயம் இல்லாமல் 118 நாட்கள் வாழ்ந்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார். இதயத்திற்குப் பதில் அவருக்கு செயற்கையாக ரத்தத்தை பம்ப் ...
ஹஜ்: மதீனாவில் 5 லட்சம் யாத்ரீகர்கள் குவிந்தனர்
துபாய்: ஹஜ் யாத்திரையையொட்டி மதீனா நகரில் 5 லட்சம் யாத்ரீகர்கள் குவிந்துள்ளனர். இவர்களில் 31,000 இந்தியர்களும் அடங்குவர். ஹஜ் யாத்ரீகர்களில் மிகப் பெரிய 3வது குழு இந்தியாதான். மதீனா ...