![[]](/img/trans.gif) |
முதல் பக்கம் » செய்திகள் » உலகம்
வியாழக்கிழமை, ஆகஸ்ட் 28, 2008
ரியாத் தமிழர்கள் ரத்ததானம் ரியாத்: ரியாத் வாழ் தமிழர்களின் சார்பில் அங்கு ரத்ததான முகாமுக்கு வருகிற 29ம் தேதியன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி ...
பாக். போலீஸ் வேன் மீது தாக்குதல்: 9 பேர் பலி இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வட மேற்கு மாகாண பகுதியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் போலீஸார் உள்பட 9 பேர் பரிதாபமாக இறந்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சிறை கைதிகளுடன் போலீஸ் ...
சூடான் விமான கடத்தல்காரர்கள் சரண் திரிபோலி (லிபியா): சூடான் விமானத்தைக் கடத்திய தீவிரவாதிகள் லிபியா நாட்டு அதிகாரிகளிடம் சரணடைந்தனர். சூடான் நாட்டின் டார்பர் பகுதியில் உள்ள நியாலா விமான நிலையத்தில் இருந்து தலைநகர் கார்டோமுக்கு ...
நடுக்கடலில் 6 கப்பல்கள் கடத்தல்- 10 இந்தியர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கதி? ஏமன்: அரபிக் கடலில் சென்று கொண்டிருந்த 6 சரக்குக் கப்பல்களை சோமாலியாவைச் சேர்ந்த கடல் கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். இதில் ஒரு கப்பலில் இந்தியாவைச் சேர்ந்த 10 ஊழியர்கள் ...
ஓபாமா முறைப்படி வேட்பாளராக அறிவிப்பு டென்வர்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பாரக் ஓபாமா, முறைப்படி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்வு செய்ய நடந்த ...
அமெரிக்காவுடன் மீண்டும் பனிப் போருக்கு தயார்-ரஷ்யா மாஸ்கோ: புதிதாக ஒரு பனிப் போர் உருவாவதை ரஷ்யா விரும்பவில்லை. ஆனால் அப்படி ஏற்பட்டால் அதை சந்திக்க ரஷ்யா சற்றும் தயங்காது என்று ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் ...
முஷாரப் நீக்கிய 60 நீதிபதிகளில் 8 பேர் மறுநியமனம் இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்பால் பதவி நீக்கப்பட்ட 60 நீதிபதிகளில் 8 நீதிபதிகள் மீண்டும் பதவி அமர்த்தப்பட்டுள்ளனர். முஷராப் தனது ஆட்சிக் காலத்தில், தனது உத்தரவுகளுக்கு அடிபணியாத ...
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு- 7 பேர் பலி இஸ்லாமாபாத்: இஸ்லாமாபாத்தில் ஹோட்டல் ஒன்றில் நேற்றிரவு குண்டு வெடித்தது. இதில் 7 பேர் பரிதாபமாக பலியானார்கள். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சிஹாலா பகுதியில் உள்ள சாலையோர ஹோட்டல் ஒன்றில் ...
துபாய் தீ விபத்தில் 10 இந்தியர்கள் பலி துபாய்: துபாயில் நடந்த பயங்கர தீ விபத்தில் கட்டடம் இடிந்து விழுந்ததில், இந்தியாவைச் சேர்ந்த 10 தொழிலாளர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த இந்தியர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் ...
கலாமுக்கு சிங்கப்பூர் பல்கலை டாக்டர் பட்டம் சிங்கப்பூர்: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது. இந்தியாவின் முன்னேற்றத்திற்கு கலாம் ஆற்றிய பணிகள், அறிவியல் ...
|
 |
|
|
![[]](/img/trans.gif) |
|
![[]](/img/trans.gif) |